Jul 30, 2026
Thisaigal NewsYouTube
பள்ளி நன்கொடைகள் தொடர்பில் நடப்பு வழிகாட்டல் நிலைநிறுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

பள்ளி நன்கொடைகள் தொடர்பில் நடப்பு வழிகாட்டல் நிலைநிறுத்தப்படும்

Share:

கோலாலம்பூர், ஜூலை 26-

பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கப்படும் விவகாரத்தில் கல்வி அமைச்சு நிர்ணியத்துள்ள வழிகாட்டல்கள் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்று அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. .

மதுபான விற்பனை நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெறுவது மற்றும் மதுபான நிறுவனங்களின் விளம்பரங்களை பள்ளி நிகழ்வுகளில் காட்சிக்கு வைப்பது போன்றவை தடை செய்யப்படும் என்று இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதேவேளையில் தமிழ் மற்றும் சீன தாய்மொழிப்பள்ளிகளுக்கு LPS எனப்படும் பள்ளி மேலாளர் வாரியம் மற்றும் கல்வி அறவாரியங்கள் உதவிடும் முந்தைய அமலாக்க முறைகள் தொடரப்படுவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சு குறிபிட்டுள்ளது.

Related News

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் குற்றச்சாட்டு: டாக்டர் ஜெயக்குமார் உட்பட நால்வர் மீது நீதிமன்றத்தில் வழக்கு

அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் குற்றச்சாட்டு: டாக்டர் ஜெயக்குமார் உட்பட நால்வர் மீது நீதிமன்றத்தில் வழக்கு