Mar 28, 2026
Thisaigal NewsYouTube
நேபால் பயணத்தை ஒத்திவைக்குமாறு ஆலோசனை
தற்போதைய செய்திகள்

நேபால் பயணத்தை ஒத்திவைக்குமாறு ஆலோசனை

Share:

கோலாலம்பூர், செப்டம்பர் 30-

நேபாளம் நாட்டிற்கு பயணம் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ள மலேசியர்கள், அந்தப் பயணத்தை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு மலேசிய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

தற்போது நேபாலில் அடை மழை பெய்து வருகிறது. பல இடங்களில் நிலச்சரிவு சம்பவங்கள் சங்கிலித் தொடரைப் போன்று நிகழ்ந்து வருகின்றன.

அந்த நாட்டின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி பெய்த கனத்த மழையில் பெரும்பாலான நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

இந்நிலையில் மலேசியர்கள், அந்த நாட்டிற்கு தற்போது பயணம் மேற்கொள்வது பாதுகாப்பானது அல்ல என்று நேபால் தலைநகர் காட்மண்டுவில் உள்ள மலேசியத் தூதர்முகமது ஃபிர்தௌஸ் அஸ்மான் அறிவுறுத்தியுள்ளார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி