Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மருத்துவ அதிகாரி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்

Share:

ஜார்ஜ்டவுன், மார்ச்.02-

கடந்த புதன்கிழமை அன்று பணியிடத்தில் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் புகாரில் விசாரணைக்கு உதவ கைது செய்யப்பட்ட மருத்துவ அதிகாரி இன்று ஞாயிற்றுக்கிழமை அன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 43 வயதான மருத்துவருக்கு எதிரான காவலில் வைக்கும் உத்தரவு இன்று முடிவடைந்த பிறகு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக காவல் துறையினர் விசாரணை அறிக்கையை தயார் செய்து வருவதாக தீமோர் லாவுட் மாவட்டக் காவல் துறைத் துணைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் லீ சுவீ சாகே தெரிவித்தார்.

இந்த விசாரணை அறிக்கை புக்கிட் அமானுக்கு அனுப்பி வைக்கப்படும், பிறகு அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Related News

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்

பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு