Jul 5, 2026
Thisaigal NewsYouTube
சாலை நடுவே லோரி தீப்பற்றிக் கொண்டது
தற்போதைய செய்திகள்

சாலை நடுவே லோரி தீப்பற்றிக் கொண்டது

Share:

கோலாலம்பூர், ஜூலை.16-

பந்தல்களுக்கான உபகரணங்களை ஏற்றிச் சென்ற லோரி ஒன்று திடீரென்று தீப்பிடித்துச் சேதமுற்றது. இந்தச் சம்பவம் இன்று காலை 7.20 மணியளவில் கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையில், கெந்திங் செம்பா அருகில் நிகழ்ந்தது.

செலாயாங் தீயணைப்பு, மீட்புப்படை நிலையத்திலிருந்து விரைந்த 10 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள், 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சம்பவ இடத்திற்கு விரைவதற்குள் லோரி 90 விழுக்காடு அழிந்தது.

அதிர்ஷ்டவசமாக உயிருடற் சேதம் எதுவும் நிகழவில்லை.

இந்தச் சம்பவத்தினால் இன்று காலையில் கோலாலம்பூர், காராக் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது