Mar 25, 2026
Thisaigal NewsYouTube
சாலை நடுவே லோரி தீப்பற்றிக் கொண்டது
தற்போதைய செய்திகள்

சாலை நடுவே லோரி தீப்பற்றிக் கொண்டது

Share:

கோலாலம்பூர், ஜூலை.16-

பந்தல்களுக்கான உபகரணங்களை ஏற்றிச் சென்ற லோரி ஒன்று திடீரென்று தீப்பிடித்துச் சேதமுற்றது. இந்தச் சம்பவம் இன்று காலை 7.20 மணியளவில் கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையில், கெந்திங் செம்பா அருகில் நிகழ்ந்தது.

செலாயாங் தீயணைப்பு, மீட்புப்படை நிலையத்திலிருந்து விரைந்த 10 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள், 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சம்பவ இடத்திற்கு விரைவதற்குள் லோரி 90 விழுக்காடு அழிந்தது.

அதிர்ஷ்டவசமாக உயிருடற் சேதம் எதுவும் நிகழவில்லை.

இந்தச் சம்பவத்தினால் இன்று காலையில் கோலாலம்பூர், காராக் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது