Dec 5, 2025
Thisaigal NewsYouTube
சாலை நடுவே லோரி தீப்பற்றிக் கொண்டது
தற்போதைய செய்திகள்

சாலை நடுவே லோரி தீப்பற்றிக் கொண்டது

Share:

கோலாலம்பூர், ஜூலை.16-

பந்தல்களுக்கான உபகரணங்களை ஏற்றிச் சென்ற லோரி ஒன்று திடீரென்று தீப்பிடித்துச் சேதமுற்றது. இந்தச் சம்பவம் இன்று காலை 7.20 மணியளவில் கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையில், கெந்திங் செம்பா அருகில் நிகழ்ந்தது.

செலாயாங் தீயணைப்பு, மீட்புப்படை நிலையத்திலிருந்து விரைந்த 10 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள், 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சம்பவ இடத்திற்கு விரைவதற்குள் லோரி 90 விழுக்காடு அழிந்தது.

அதிர்ஷ்டவசமாக உயிருடற் சேதம் எதுவும் நிகழவில்லை.

இந்தச் சம்பவத்தினால் இன்று காலையில் கோலாலம்பூர், காராக் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்