Jun 15, 2026
Thisaigal NewsYouTube
மூன்று உடன் பிறப்புகள் மீட்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

மூன்று உடன் பிறப்புகள் மீட்கப்பட்டனர்

Share:

சித்ரவதைக்கு ஆளானதாக நம்பப்படும் 3 உடன் பிறப்புகள் கைக்கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். 13 க்கும் 16 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 3 உடன் பிறப்புகள் நேற்று, kangar, kampung tambun tulang என்ற இடத்தில் மீட்கப்பட்டதாக, kangar மாவட்ட போலீஸ் தலைவர் ACP Yusharifuddin Muhammad தெரிவித்தார்.

அந்த மூன்று பிள்ளைகளும், அவரின் சொந்த தாயாரால் சித்ரவதைக்கு ஆளாகி இருப்பதாக நம்பப்படுகிறது. அந்த மூவரில் ஒருவர் மாற்றுத் திறனாளி என்று தெரிவித்த ACP Yusharifuddin, மூவரும் தற்போது kangar tuanku fauziah மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்