Jan 18, 2026
Thisaigal NewsYouTube
மூன்று உடன் பிறப்புகள் மீட்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

மூன்று உடன் பிறப்புகள் மீட்கப்பட்டனர்

Share:

சித்ரவதைக்கு ஆளானதாக நம்பப்படும் 3 உடன் பிறப்புகள் கைக்கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். 13 க்கும் 16 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 3 உடன் பிறப்புகள் நேற்று, kangar, kampung tambun tulang என்ற இடத்தில் மீட்கப்பட்டதாக, kangar மாவட்ட போலீஸ் தலைவர் ACP Yusharifuddin Muhammad தெரிவித்தார்.

அந்த மூன்று பிள்ளைகளும், அவரின் சொந்த தாயாரால் சித்ரவதைக்கு ஆளாகி இருப்பதாக நம்பப்படுகிறது. அந்த மூவரில் ஒருவர் மாற்றுத் திறனாளி என்று தெரிவித்த ACP Yusharifuddin, மூவரும் தற்போது kangar tuanku fauziah மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!