May 1, 2026
Thisaigal NewsYouTube
மூன்று உடன் பிறப்புகள் மீட்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

மூன்று உடன் பிறப்புகள் மீட்கப்பட்டனர்

Share:

சித்ரவதைக்கு ஆளானதாக நம்பப்படும் 3 உடன் பிறப்புகள் கைக்கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். 13 க்கும் 16 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 3 உடன் பிறப்புகள் நேற்று, kangar, kampung tambun tulang என்ற இடத்தில் மீட்கப்பட்டதாக, kangar மாவட்ட போலீஸ் தலைவர் ACP Yusharifuddin Muhammad தெரிவித்தார்.

அந்த மூன்று பிள்ளைகளும், அவரின் சொந்த தாயாரால் சித்ரவதைக்கு ஆளாகி இருப்பதாக நம்பப்படுகிறது. அந்த மூவரில் ஒருவர் மாற்றுத் திறனாளி என்று தெரிவித்த ACP Yusharifuddin, மூவரும் தற்போது kangar tuanku fauziah மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி