Mar 10, 2026
Thisaigal NewsYouTube
மூன்று உடன் பிறப்புகள் மீட்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

மூன்று உடன் பிறப்புகள் மீட்கப்பட்டனர்

Share:

சித்ரவதைக்கு ஆளானதாக நம்பப்படும் 3 உடன் பிறப்புகள் கைக்கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். 13 க்கும் 16 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 3 உடன் பிறப்புகள் நேற்று, kangar, kampung tambun tulang என்ற இடத்தில் மீட்கப்பட்டதாக, kangar மாவட்ட போலீஸ் தலைவர் ACP Yusharifuddin Muhammad தெரிவித்தார்.

அந்த மூன்று பிள்ளைகளும், அவரின் சொந்த தாயாரால் சித்ரவதைக்கு ஆளாகி இருப்பதாக நம்பப்படுகிறது. அந்த மூவரில் ஒருவர் மாற்றுத் திறனாளி என்று தெரிவித்த ACP Yusharifuddin, மூவரும் தற்போது kangar tuanku fauziah மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Related News

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி