Mar 21, 2026
Thisaigal NewsYouTube
சபாவில் நிலச்சரிவு: ஒருவர் மரணம், அறுவர் காணவில்லை
தற்போதைய செய்திகள்

சபாவில் நிலச்சரிவு: ஒருவர் மரணம், அறுவர் காணவில்லை

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.15-

சபா, கோத்தா கினபாலு, கோலோம்போங், கம்போங் செண்டெராகாசே என்ற இடத்தில் இன்று காலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் புதையுண்டு மரணமுற்ற வேளையில், அறுவர் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டது.

கடந்த சில தினங்களாக கனத்த மழை பெய்து வரும் வேளையில், மலைப்பாங்கான மேற்கண்ட கிராமத்தில், நிலப்பகுதி, நிலைத்தன்மையை இழந்து, நிலச்சரிவுக்கு வித்திட்டுள்ளது.

காலை 10 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் ஒருவர் புதையுண்டது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. காணாமல் போனதாகக் கூறப்படும் அறுவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தீயணைப்பு, மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து