அதிவேக சக்தியைக் கொண்ட மோட்டார் சைக்கிளை செலுத்திய பெண் ஒருவர், சாலைத் தடுப்பில் மோதி உயிரிழந்தார். இச்சம்பவம், இன்று அதிகாலை 2.40 மணியளவில் செராஸ் - காஜாங் நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது. வேகக்கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பெண், சாலைத் தடுப்பில் மோதி சம்பவ இடத்திலேயே மாண்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி முகமட் ஸாயிட் ஹசான் தெரிவித்தார். 36 வயதுடைய அந்தப் பெண், Kawasaki Z10000 ரக மோட்டார் சைக்கிளில் கெப்போங்கிலிருந்து காஜாங், Sungai Long கை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இத்துயரச் சம்பவம் நிகழ்ந்தாக எசிபி முகமட் ஸாயிட் மேலும் விவரித்தார்.

Related News

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்

அந்த இந்தியப் பிரஜையின் முன்னாள் முதலாளியை ஆள்பல இலாகா விசாரணை நடத்தும்


