May 26, 2026
Thisaigal NewsYouTube
மின் சிகரெட் முற்றாக தடை செய்யப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

மின் சிகரெட் முற்றாக தடை செய்யப்பட வேண்டும்

Share:

குவந்தான், நவ.18-


வேப் எனப்படும் மின் சிகரெட் பயன்பாடு நாட்டில் முற்றாக தடை செய்யப்பட வேண்டும் என்று மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா பரிந்துரை செய்துள்ளார்.

தேசிய போதைப்பொருள் துடைத்தொழிப்பு வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின்படி இளையோர்கள் மத்தியில் குறிப்பாக பகாங் மாநிலத்தில் போதைப்பொருளை தவறாக பயன்படுத்தி வருகின்றவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று சுல்தான் தெரிவித்தார்.

இளையோர்கள் போதைப்பொருளை கவர்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு தொடக்கமாக இருப்பது மின் சிகரெட்டாகும் என்று சுல்தான் குறிப்பிட்டார்.

மின் சிகரெட் உடலுக்கு பெரும் பாதிப்பை உண்டு பண்ண வல்லதாகும். அதனை முற்றாக தடை செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று சுல்தான் கேட்டுக்கொண்டார்.

Related News

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு

3 பெட்ரோனாஸ் தொழிலாளர்கள் உயிரிழப்பு: கடுமையான காயங்கள் மற்றும் நீரில் மூழ்கியதே காரணம்

3 பெட்ரோனாஸ் தொழிலாளர்கள் உயிரிழப்பு: கடுமையான காயங்கள் மற்றும் நீரில் மூழ்கியதே காரணம்

கெந்திங் ஹைலேண்ட்ஸ் செல்ல புதிய சாலைக் கட்டணம் அமல்!

கெந்திங் ஹைலேண்ட்ஸ் செல்ல புதிய சாலைக் கட்டணம் அமல்!

ஹம்சா சைனுடீனுக்கு 2 லட்சம் உறுப்பினர்கள் ஆதரவா? - மலாக்கா பெர்சாத்து மறுப்பு

ஹம்சா சைனுடீனுக்கு 2 லட்சம் உறுப்பினர்கள் ஆதரவா? - மலாக்கா பெர்சாத்து மறுப்பு

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது