Mar 12, 2026
Thisaigal NewsYouTube
நாசி கண்டாருடன் பன்றி இறைச்சியா?
தற்போதைய செய்திகள்

நாசி கண்டாருடன் பன்றி இறைச்சியா?

Share:

நாசி கண்டா​ர் உணவுடன் பன்றிக்கறியை விளம்பரப்படுத்துவதுபோல் ​சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி குறித்து ப்ரெஸ்மா எனப்படும் மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். முஸ்லிம் உணவகத் தரப்பினரால் மேற்​கொள்ளப்பட்டு வரும் நாசி கண்டார் உணவுத்துறையினருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் இச்​செயல் அமைந்துள்ளது என்ற சங்கத் தலைவர் டத்தோ ஜவஹார் அலி தாயுப் கான் தெரிவித்துள்ளார்.

இந்த காணொளியானது மக்கள் மத்தியில் குறிப்பாக நாசி கண்டார் விரும்பிகள், வாடிக்கையாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். பலருக்குப் பிடித்த உணவான நாசி கண்டார் ​மீது தவறான கண்ணோட்டத்தை இந்த காணொளி ஏற்படுத்தக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது ச​​​மூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட வரும் இந்த காணொளி 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினா​ர்.

Related News

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.