விரைவில் நடைபெறவிருக்கும் 6 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்கும், பாரிசான் நேஷனலுக்கும் இடையிலான தொகுதி பங்கீட்டில் எந்தவொரு குளறுபடியும் ஏற்படுவதை தாம் விரும்பவில்லை என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். இதுதான் தேசிய முன்னணியின் நிலைப்பாடு என்று அகமட் ஜாஹிட் குறிப்பிட்டுள்ளார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியைத் தேடித் தர முடியாதவர்கள் வேட்பாளர்கள் தேர்வு செய்யும் நிலை ஏற்படுமானால் அதனால் பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்க இவ்விரு கூட்டணிகளுக்கும் இடையில் எந்தவொரு குளறுபடியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவது அவசியமாகும் என்று துணைப்பிரதமருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

சிலாங்கூர் சிஐடி போலீஸ் அதிகாரி மர்ம மரணம் - ஷா ஆலம் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்ததாக சந்தேகம்

சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மலேசியர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் / இஸ்ரேலிய படையினரிடம் மலேசியா வலியுறுத்தல்

அரசாங்க சுகாதார நிலையத்தில் சீன மொழியில் கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டது எப்படி? - சுகாதாரத்துறை விளக்கம்

சிலாங்கூரில் வேப் திரவத்தில் போதைப் பொருள் கலந்து விற்பனை - 6 பேர் கைது


