Jan 19, 2026
Thisaigal NewsYouTube
சட்டமன்றத் தேர்தல் தொகுதி பங்கீட்டில் குளறுபடியில்லை
தற்போதைய செய்திகள்

சட்டமன்றத் தேர்தல் தொகுதி பங்கீட்டில் குளறுபடியில்லை

Share:

விரைவில் நடைபெறவிருக்கும் 6 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்கும், பாரிசான் நேஷனலுக்கும் இடையிலான தொகுதி பங்கீட்டில் எந்தவொரு குளறுபடியும் ஏற்படுவதை தாம் விரும்பவில்லை என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். இதுதான் தேசிய முன்னணியின் நிலைப்பாடு என்று அகமட் ஜாஹிட் குறிப்பிட்டுள்ளார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியைத் தேடித் தர முடியாதவர்கள் வேட்பாளர்கள் தேர்வு செய்யும் நிலை ஏற்படுமானால் அதனால் பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்க இவ்விரு கூட்டணிகளுக்கும் இடையில் எந்தவொரு குளறுபடியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவது அவசியமாகும் என்று துணைப்பிரதமருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டுள்ளார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்