Dec 2, 2025
Thisaigal NewsYouTube
சட்டமன்றத் தேர்தல் தொகுதி பங்கீட்டில் குளறுபடியில்லை
தற்போதைய செய்திகள்

சட்டமன்றத் தேர்தல் தொகுதி பங்கீட்டில் குளறுபடியில்லை

Share:

விரைவில் நடைபெறவிருக்கும் 6 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்கும், பாரிசான் நேஷனலுக்கும் இடையிலான தொகுதி பங்கீட்டில் எந்தவொரு குளறுபடியும் ஏற்படுவதை தாம் விரும்பவில்லை என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். இதுதான் தேசிய முன்னணியின் நிலைப்பாடு என்று அகமட் ஜாஹிட் குறிப்பிட்டுள்ளார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியைத் தேடித் தர முடியாதவர்கள் வேட்பாளர்கள் தேர்வு செய்யும் நிலை ஏற்படுமானால் அதனால் பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்க இவ்விரு கூட்டணிகளுக்கும் இடையில் எந்தவொரு குளறுபடியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவது அவசியமாகும் என்று துணைப்பிரதமருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டுள்ளார்.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற  உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்