May 18, 2026
Thisaigal NewsYouTube
கட்டார் வான் போக்குவரத்துப் பாதை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

கட்டார் வான் போக்குவரத்துப் பாதை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது

Share:

டோஹா, ஜூன்.24-

கட்டார் வான் போக்குவரத்துப் பாதை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக டோஹாவில் உள்ள மலேசியத் தூதரகம் அறிவித்துள்ளது.

டோஹாவிலிருந்து தங்கள் பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள மலேசியர்கள், தங்கள் விமானப் பயணங்களை மீண்டும் ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அதே வேளையில் கட்டாரில் உள்ள மலேசியர்கள், எப்போதுமே நம்பத்தகுந்த தகவல்களின் ஆலோசனைப்படி நடக்குமாறு மலேசியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை