Mar 21, 2026
Thisaigal NewsYouTube
சபாவில் நிலச்சரிவு: மாண்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது
தற்போதைய செய்திகள்

சபாவில் நிலச்சரிவு: மாண்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.15-

சபா, கோத்தா கினபாலு, கோலோம்போங், கம்போங் செண்டெராகாசே கிராமத்தில் இன்று நிகழ்ந்த நிலச்சரிவில் புதையுண்டு, மாண்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.

பிற்பகல் 3.30 மணி வரை எழுவர் மாண்டிருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. சபாவில் கனத்த மழை பெய்து வரும் வேளையில் மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.

இந்த நிலச்சரிவில் கால் முறிவுக்கு ஆளாகி உயிர் பிழைத்த நபர், கோத்தா கினபாலு, குயின் எலிஸபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து