May 16, 2026
Thisaigal NewsYouTube
சபாவில் நிலச்சரிவு: மாண்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது
தற்போதைய செய்திகள்

சபாவில் நிலச்சரிவு: மாண்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.15-

சபா, கோத்தா கினபாலு, கோலோம்போங், கம்போங் செண்டெராகாசே கிராமத்தில் இன்று நிகழ்ந்த நிலச்சரிவில் புதையுண்டு, மாண்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.

பிற்பகல் 3.30 மணி வரை எழுவர் மாண்டிருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. சபாவில் கனத்த மழை பெய்து வரும் வேளையில் மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.

இந்த நிலச்சரிவில் கால் முறிவுக்கு ஆளாகி உயிர் பிழைத்த நபர், கோத்தா கினபாலு, குயின் எலிஸபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related News

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் /  சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் / சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை