Jun 29, 2026
Thisaigal NewsYouTube
ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் சிறப்புக் கூட்டம்  ஒத்திவைப்பு
தற்போதைய செய்திகள்

ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் சிறப்புக் கூட்டம் ஒத்திவைப்பு

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.15-

நாளை டிசம்பர் 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கோலாலம்பூரில் நடைபெறவிருந்த ஆசியான் வெளியுறவு அமைச்சர்களுக்கான சிறப்புக் கூட்டம், வரும் டிசம்பர் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் அறிவித்துள்ளார்.

எல்லைத் தகராறு தொடர்பில் தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நடப்பு நெருக்கடியைக் கருத்தில் கொண்டு தாய்லாந்து கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த சிறப்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நடப்பு நெருக்கடி தொடர்பில் பிரச்னையை கையாளும் விதமாக கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி கம்போடியா பிரதமர் Hun Manet மற்றும் தாய்லாந்து பிரதமர் Anutin Charnvirakul ஆகியோருடன் ஆசியான் தலைவர் என்ற முறையில் மலேசியப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பேசினார்.

அந்த பேச்சின் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முகமட் ஹசான் தெரிவித்தார்.

Related News

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்