May 21, 2026
Thisaigal NewsYouTube
கருத்துகளைக் கேட்டிருக்கிறார் பிரதமர் !
தற்போதைய செய்திகள்

கருத்துகளைக் கேட்டிருக்கிறார் பிரதமர் !

Share:

மனிதவள அமைச்சராக இருந்த வி சிவக்குமார் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதைப் பார்க்கும்போது, பிரதமர் பலரது கருத்துகளையும் விமர்சனங்களையும் கேட்டிருக்கிறார் என்பது உறுதியாகிறது என மலேசிய சோசியலிஸ் கட்சி தெரிவித்துள்ளது.

மனிதவள அமைச்சர் மாற்றப்பட்டதில் தங்களுக்கு மகிழ்ச்சியே என அக்கட்சியின் துணைத் தலைவர் அருட்செல்வன் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் இருந்த எல்லா மனிதவள அமைச்சர்களோடும் தங்களால் இணைந்து செயல்பட முடிந்தது எனக் கூறும் அருட்செல்வன், சிவக்குமாருடன் மட்டும் அது முடியாமல் போனதாகக் குறிப்பிட்டார்.

அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளைக் கொண்டு ஒரு முதிர்ச்சி அடைந்த அமைச்சரவையை தற்பொழுது பிரதமர் அன்வார் மேம்படுத்தி இருக்கிறார்.

குறிப்பாக மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவை பெற்ற பிறகு, நீண்டகாலமாக தாமதமாகி வரும் சீர்திருத்தங்களை அன்வார் உடனடியாக செயல்படுத்துவார் என்று அருட்செல்வன் நம்பிக்கை தெரிவித்தார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை