Dec 3, 2025
Thisaigal NewsYouTube
காரில் மூட்டை மூட்டையாகப் போதைப் பொருள்: 2 கிமீ துரத்திச் சென்று பிடித்த பேராக் போலீஸ்!
தற்போதைய செய்திகள்

காரில் மூட்டை மூட்டையாகப் போதைப் பொருள்: 2 கிமீ துரத்திச் சென்று பிடித்த பேராக் போலீஸ்!

Share:

ஈப்போ, அக்டோபர்.08-

நேற்று இரவு சிலிம் ரிவர் அருகே நோர்த்-சௌவுத் எக்ஸ்பிரெஸ்வே நெடுஞ்சாலையில், போதைப் பொருட்களுடன் சென்ற கார் ஒன்றை, சுமார் 2 கிலோமீட்டர் துரத்திச் சென்று போலீசார் பிடித்துள்ளனர்.

அக்காரிலிருந்து சுமார் 12.9 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில், அக்காரிலிருந்த இருவர் அருகேயுள்ள காட்டுப் பகுதிக்குள் ஓடிவிட்டதாகவும், அவர்களைத் தேடும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் பேரா ஓசிபிடி ஆணையர் டத்தோ நோர் ஹிசாம் நோர்டின் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் கிள்ளான் பள்ளத்தாக்கில் விநியோகம் செய்வதற்காகக் கடத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி