Apr 2, 2026
Thisaigal NewsYouTube
30 கிலோ பழங்களை கொண்டு வந்த நபர் கைது
தற்போதைய செய்திகள்

30 கிலோ பழங்களை கொண்டு வந்த நபர் கைது

Share:

ஜன.2-

கம்போடியாவிலிருந்து 30 கிலோ எடைகொண்ட பழங்களை கொண்டு வந்ததற்காக ஆடவர் ஒருவர், கோத்தா பாரு, சுல்தான் இஸ்மாயில் பெட்ரா விமான நிலையத்தின் நுழைவாயிலில் கைது செய்யப்பட்டார்.

30 வயது மதிக்கத்தக்க அநத் நபரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது , செல்லத்தக்க ஆவணமின்றி அந்த பழங்களை அவர் கொண்டு வந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள்ளார் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அநத் நபர் தனது துணிப்பெட்டியில் 700 ரிங்கிட் மதிப்புள்ள பழங்களை மறைத்து வைத்துள்ளார். வெளிநாட்டிலிருந்து உறுதிக்கடிதமின்றி பழங்களை கொண்டு வருவது குற்றமாகும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்