பெரு நாட்டில் அதிக வருமானத்தை ஈட்டலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறி, 43 மலேசியர்களை மனித கடத்தல் அந்த நாட்டிற்கு கொண்டு சென்றதாக நம்பப்படும் மச்சாவ் ஸ்கேம் கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர்களை போலீசார் அடையானம் கண்டு வருவதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி பெரு நாட்டை சென்றடைந்த 43 மலேசியரகள், கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி பெரு நாட்டின் போலீஸ்காரர்களால் கைது செய்யப்பட்டதாக ரசாருடின் ஹுசேன் குறிப்பபிட்டார்.
இவர்களை ஏமாற்றி, பெருநாட்டிற்கு கொண்டு சென்ற கும்பலை கண்டறிவதற்கு சம்பந்தப்பட்ட மலேசியர்களிடம் அரச மலேசி போலீஸ் வாக்குமூலம் பதிவு செய்யும் என்று ரசாருடின் ஹுசேன் தெரிவித்தார்.

Related News

எஸ்பிஎம் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு லோரிகள் கொண்டுச் செல்லப்பட்டனர்

பயங்கரக் குற்றவாளியைப் போல் நடத்தப்பட்டேன்

கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி, குற்றத்தன்மையில்லை

மலாக்காவில் மூன்று இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்கள் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட வேண்டும்

தக்கியுடின் ஹசானை மக்களவையிலிருந்து இடை நீக்கம் செய்வது மீதான தீர்மானம் ஒத்திவைப்பு


