பெரு நாட்டில் அதிக வருமானத்தை ஈட்டலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறி, 43 மலேசியர்களை மனித கடத்தல் அந்த நாட்டிற்கு கொண்டு சென்றதாக நம்பப்படும் மச்சாவ் ஸ்கேம் கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர்களை போலீசார் அடையானம் கண்டு வருவதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி பெரு நாட்டை சென்றடைந்த 43 மலேசியரகள், கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி பெரு நாட்டின் போலீஸ்காரர்களால் கைது செய்யப்பட்டதாக ரசாருடின் ஹுசேன் குறிப்பபிட்டார்.
இவர்களை ஏமாற்றி, பெருநாட்டிற்கு கொண்டு சென்ற கும்பலை கண்டறிவதற்கு சம்பந்தப்பட்ட மலேசியர்களிடம் அரச மலேசி போலீஸ் வாக்குமூலம் பதிவு செய்யும் என்று ரசாருடின் ஹுசேன் தெரிவித்தார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


