Jun 15, 2026
Thisaigal NewsYouTube
மலாக்கா புதிய முதலமைச்சர் பதவியேற்பு
தற்போதைய செய்திகள்

மலாக்கா புதிய முதலமைச்சர் பதவியேற்பு

Share:

மலாக்காவின் புதிய முதலமைச்சராக மாநில அம்னோ தொடர்புக்குழுத் தலைவர் அப்துல் ரவுப் யூசோ நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு முதலமைச்சர் சுலைமான் முகமட் அலிக்குப் பதிலாக அப்துல் ராவுப், மாநிலத்தில் புதிய முதலமைச்சராக பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதலமைச்சர் பதவி தொடர்பில் எழுந்து வந்த பல்வேறு ஆருடங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாநில அம்னோ தொடர்புக்குழுத் தலைவரான ரவுப் யூசோ முதலமைச்சராக பொறுப்பேற்பது உறுதியாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மலாக்கா ஆளுநர் துன் முகமட் அலி முகமட் ருஸ்தாம் முன்னிலையில் ரவுப் யூசோ முதலமைச்சராக பதவியேற்கவிருப்பதாக முதலமைச்சர் அலுவலகத்தின் தகவல்கள் கூறுகின்றன.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்