Apr 1, 2026
Thisaigal NewsYouTube
தலைக்கவசத்தால் தாக்கியதற்காக வர்த்தகருக்கு 4,300 ரிங்கிட் அபராதம்
தற்போதைய செய்திகள்

தலைக்கவசத்தால் தாக்கியதற்காக வர்த்தகருக்கு 4,300 ரிங்கிட் அபராதம்

Share:

ஆயர் கெரோ, ஏப்ரல்.04-

மலாக்கா, ஆயர் கெரோ, தாமான் செங் உத்தாமாவில் நபர் ஒருவரைத் தலைக்கவசத்தால் தாக்கியக் குற்றத்திற்காக வர்த்தகர் ஒருவருக்கு மலாக்கா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 4,300 ரிங்கிட் அபராதம் விதித்தது.

27 வயது அரிப் இஸ்ஸாட் ஷாஹாருடின் என்ற அந்த வர்த்தகர் கடந்த மார்ச் 27 ஆம் தேதி 52 வயதுடைய யுஸ்ரி ஓமார் என்பவரைத் தலைக்கவசத்தால் தாக்கிக் காயம் விளைவித்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நபர், தலைக்கவசத்தால் தாக்கப்பட்டது, அவர் சாலையிலேயே விழுந்த காட்சி ஆகியவை சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்த தாக்குதலை நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்