Aug 10, 2026
Thisaigal NewsYouTube
தலைக்கவசத்தால் தாக்கியதற்காக வர்த்தகருக்கு 4,300 ரிங்கிட் அபராதம்
தற்போதைய செய்திகள்

தலைக்கவசத்தால் தாக்கியதற்காக வர்த்தகருக்கு 4,300 ரிங்கிட் அபராதம்

Share:

ஆயர் கெரோ, ஏப்ரல்.04-

மலாக்கா, ஆயர் கெரோ, தாமான் செங் உத்தாமாவில் நபர் ஒருவரைத் தலைக்கவசத்தால் தாக்கியக் குற்றத்திற்காக வர்த்தகர் ஒருவருக்கு மலாக்கா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 4,300 ரிங்கிட் அபராதம் விதித்தது.

27 வயது அரிப் இஸ்ஸாட் ஷாஹாருடின் என்ற அந்த வர்த்தகர் கடந்த மார்ச் 27 ஆம் தேதி 52 வயதுடைய யுஸ்ரி ஓமார் என்பவரைத் தலைக்கவசத்தால் தாக்கிக் காயம் விளைவித்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நபர், தலைக்கவசத்தால் தாக்கப்பட்டது, அவர் சாலையிலேயே விழுந்த காட்சி ஆகியவை சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்த தாக்குதலை நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி