May 5, 2026
Thisaigal NewsYouTube
பொதுப் பணத்தைக் கொள்ளையடிப்பவர்களைத் திவாலாக்குவதே இலக்கு - எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி
தற்போதைய செய்திகள்

பொதுப் பணத்தைக் கொள்ளையடிப்பவர்களைத் திவாலாக்குவதே இலக்கு - எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி

Share:

கோலாலம்பூர், ஜனவரி.30-

பொதுப் பணத்தைக் கொள்ளையடிக்கும் குற்றவாளிகளைத் திவாலாக்கி, மோசடி மூலம் அபகரிக்கப்பட்ட மக்கள் பணத்தை மீட்க வேண்டும் என்பதே தனது இலக்கு என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

அனைத்து அரசு நிறுவனங்களும் ஒன்றிணைந்து சுமார் 10 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்களை மீட்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஊழலை ஒழிக்க மாநில இயக்குநர்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட சவால்களைக் கண்டறிந்து புத்திசாலித்தனமாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். லஞ்சம் கொடுப்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் ஆகிய இரு தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பாக வற்புறுத்தலின் பேரில் லஞ்சம் கொடுக்க நேரிடும் சூழல்களைக் கருத்தில் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் விளக்கமளித்தார்.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்