May 6, 2026
Thisaigal NewsYouTube
தீயில் சேதமுற்ற பாலிங் தேசியப்பள்ளி விரைவில் சீரமைக்கப்படும்
தற்போதைய செய்திகள்

தீயில் சேதமுற்ற பாலிங் தேசியப்பள்ளி விரைவில் சீரமைக்கப்படும்

Share:

அலோர் ஸ்டார், நவம்பர்.22-

கெடா, பாலிங்கில் நேற்று நிகழ்ந்த தீ விபத்தில் சேதமுற்ற தேசியப்பள்ளி, விரைவில் சீரமைக்கப்படும் என்று மாநில கல்வி இலாகா அறிவித்துள்ளது. தீ விபத்துக்கான காரணங்கள் ஆராயப்பட்டு வரும் வேளையில் சேதமுற்ற வகுப்பறைகளின் கட்டமைப்பு தற்போது மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கல்வி இலாகா தெரிவித்துள்ளது.

இத்தீ விபத்தில் வகுப்பறைகள், நிர்வாக அறைகள், கழப்பறைகள் சேதமுற்றுள்ளன. வகுப்பறைகள் சீரமைக்கப்படும் வரையில் ஒரு குறுகிய கால நடவடிக்கையாக மாணவர்கள் வீட்டிலிருந்து PdPR எனும் இயங்கலை மூலம் கல்வி கற்பர் என்று அது தெரிவித்துள்ளது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்