Mar 19, 2026
Thisaigal NewsYouTube
தீயில் சேதமுற்ற பாலிங் தேசியப்பள்ளி விரைவில் சீரமைக்கப்படும்
தற்போதைய செய்திகள்

தீயில் சேதமுற்ற பாலிங் தேசியப்பள்ளி விரைவில் சீரமைக்கப்படும்

Share:

அலோர் ஸ்டார், நவம்பர்.22-

கெடா, பாலிங்கில் நேற்று நிகழ்ந்த தீ விபத்தில் சேதமுற்ற தேசியப்பள்ளி, விரைவில் சீரமைக்கப்படும் என்று மாநில கல்வி இலாகா அறிவித்துள்ளது. தீ விபத்துக்கான காரணங்கள் ஆராயப்பட்டு வரும் வேளையில் சேதமுற்ற வகுப்பறைகளின் கட்டமைப்பு தற்போது மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கல்வி இலாகா தெரிவித்துள்ளது.

இத்தீ விபத்தில் வகுப்பறைகள், நிர்வாக அறைகள், கழப்பறைகள் சேதமுற்றுள்ளன. வகுப்பறைகள் சீரமைக்கப்படும் வரையில் ஒரு குறுகிய கால நடவடிக்கையாக மாணவர்கள் வீட்டிலிருந்து PdPR எனும் இயங்கலை மூலம் கல்வி கற்பர் என்று அது தெரிவித்துள்ளது.

Related News

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்