Aug 2, 2026
Thisaigal NewsYouTube
உணவக பணியாளர் நீக்கப்பட்டது இஸ்லாமிய போதனைகளுக்கு எதிரானது.
தற்போதைய செய்திகள்

உணவக பணியாளர் நீக்கப்பட்டது இஸ்லாமிய போதனைகளுக்கு எதிரானது.

Share:

உணவக பணியாளர் நீக்கப்பட்டது இஸ்லாமிய போதனைகளுக்கு எதிரானது என பினாங்கு முஃப்தி வான் சலிம் வான் நோர். தெரிவித்தார்.

கோலாலம்பூர் உள்ள சீன முஸ்லிம் உணவகத்தில் பணியாற்றி வந்த ஆடவர் ஒருவர் சிலுவை அணிந்திருந்தார். அதனைக் காரணம் காட்டி அந்தப் பணியாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறான செயல் இஸ்லாமிய போதனைகளுக்கு எதிரான ஒன்று.

பிற மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களிடம் கருணையுடனும் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
இதை தான் இஸ்லாம் கற்பிக்கிறது.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு