May 16, 2026
Thisaigal NewsYouTube
சபா, சரவாக்கில் 53 பள்ளிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன - கல்வியமைச்சு தகவல்!
தற்போதைய செய்திகள்

சபா, சரவாக்கில் 53 பள்ளிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன - கல்வியமைச்சு தகவல்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.17-

சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சார்ந்த அமைப்புகளின் நலன்களை உறுதிச் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று புதன்கிழமை, காலை 8 மணி நிலவரப்படி, சபா மற்றும் சரவாக்கில் மொத்தம் 53 கல்வி நிறுவனங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றில், சபாவில் 24 தொடக்கப் பள்ளிகளும், 5 மேல்நிலைப் பள்ளிகளும், சரவாக்கில் 22 தொடக்கப் பள்ளிகளும், 2 மேல்நிலைப் பள்ளிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.

Related News

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் /  சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் / சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து