Jul 2, 2026
Thisaigal NewsYouTube
சபா, சரவாக்கில் 53 பள்ளிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன - கல்வியமைச்சு தகவல்!
தற்போதைய செய்திகள்

சபா, சரவாக்கில் 53 பள்ளிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன - கல்வியமைச்சு தகவல்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.17-

சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சார்ந்த அமைப்புகளின் நலன்களை உறுதிச் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று புதன்கிழமை, காலை 8 மணி நிலவரப்படி, சபா மற்றும் சரவாக்கில் மொத்தம் 53 கல்வி நிறுவனங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றில், சபாவில் 24 தொடக்கப் பள்ளிகளும், 5 மேல்நிலைப் பள்ளிகளும், சரவாக்கில் 22 தொடக்கப் பள்ளிகளும், 2 மேல்நிலைப் பள்ளிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்