Mar 21, 2026
Thisaigal NewsYouTube
சபா, சரவாக்கில் 53 பள்ளிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன - கல்வியமைச்சு தகவல்!
தற்போதைய செய்திகள்

சபா, சரவாக்கில் 53 பள்ளிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன - கல்வியமைச்சு தகவல்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.17-

சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சார்ந்த அமைப்புகளின் நலன்களை உறுதிச் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று புதன்கிழமை, காலை 8 மணி நிலவரப்படி, சபா மற்றும் சரவாக்கில் மொத்தம் 53 கல்வி நிறுவனங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றில், சபாவில் 24 தொடக்கப் பள்ளிகளும், 5 மேல்நிலைப் பள்ளிகளும், சரவாக்கில் 22 தொடக்கப் பள்ளிகளும், 2 மேல்நிலைப் பள்ளிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து