Dec 4, 2025
Thisaigal NewsYouTube
உள்துறை அமைச்சின் முடிவுக்கு பிரிமாஸ் வரவேற்பு
தற்போதைய செய்திகள்

உள்துறை அமைச்சின் முடிவுக்கு பிரிமாஸ் வரவேற்பு

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.22-

உணவகம் உட்பட 10 தொழில் துறைகளுக்கு அந்நியத் தொழிலாளர்களை எடுப்பதற்கு நீண் இடைவெளிக்கு பிறகு அனுமதி அளித்து இருக்கும் உள்துறை அமைச்சின் முடிவை பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.

உள்துறை அமைச்சின் இந்த அறிவிப்பானது நாட்டில் இந்திய உணவகங்களில் நிலவி வரும் கடும் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்று சங்கத்தின் தலைவர் டத்தோ கோவிந்தசாமி சுரேஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

நாட்டில் உள்ள இந்திய உணவகங்களில் வேலை செய்ய இன்னும் 7,500 அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்று டத்தோ கோவிந்தசாமி சுரேஸ் குறிப்பிட்டார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்