Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அந்த சோள வியாபாரி மீது நடவடிக்கை தேவை

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்.17-

இனத்துவேஷத்தை ஏற்படுத்தியுள்ள அந்த சோள வியாபாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமே தவிர மன்னிப்பு போதாது என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சால்லே கேட்டுக்கொண்டார்.

இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை சீர்குலைக்கவும், வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தவும் முனையும் எந்தவொரு தரப்பினர் அல்லது தனிநபர் மீது சட்டம் பாய வேண்டும் என்று டாக்டர் அக்மால் வலியுறுத்தினார்.

வெறும் மன்னிப்பு மட்டும் ஒருவரின் செயலுக்கு தீர்வாகாது. இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கும், மற்றவர்களுக்கு ஒரு பாடாமாக அமைவதற்கும் அந்த சோள வியாபாரி மீது அமலாக்கத் தரப்பினர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இனத்துவேசத் தீயை மூட்டிவிடும் கலாச்சாரம் துடைத்தொழிக்கப்பட வேண்டும். இவ்விவகாரத்தில் சட்டம் தனது கடமையைச் செய்வதற்கு அந்த வியாபாரி மீது நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியமாகும் என்று டாக்டர் அக்மால் வலியுறுத்தியுள்ளார்.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்