Mar 30, 2026
Thisaigal NewsYouTube
தேடப்படும் 25 பேரில் இருவர் மலேசியர்கள்
தற்போதைய செய்திகள்

தேடப்படும் 25 பேரில் இருவர் மலேசியர்கள்

Share:

கோலாலம்பூர், மே.11-

இதுவரை இண்டர்போல் வெளியிட்டுள்ள சிவப்பு அறிக்கையின்படி, மலேசிய அதிகாரிகளால் தேடப்படும் 25 பேர் பட்டியலிடப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் மலேசியாவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மங்கோலிய மாடல் அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட காவல் துறையின் முன்னாள் ஊடிகே அதிகாரி சிருல் அஸ்ஹார் உமார் ஆவார்.

மற்றொருவர், இல்லாத காப்பீட்டுத் திட்ட மோசடியில் ஈடுபட்டதாகத் தேடப்படும் பெண் காப்பீட்டு முகவர் குவே கோ இங் ஆவார். சிவப்பு அறிக்கையில் உள்ள மற்ற 23 பேர் மலேசியாவில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டு நாட்டினர் ஆவர்.

Related News

"இளம் வயதினருக்கு பாலியல் புரிதலில் இன்னும் குறைபாடுகள் உள்ளன" - அமைச்சர் நான்சி சுக்ரி

"இளம் வயதினருக்கு பாலியல் புரிதலில் இன்னும் குறைபாடுகள் உள்ளன" - அமைச்சர் நான்சி சுக்ரி

மாமன்னர் சுல்தான் இப்ராகிமுடன் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாசில் சந்திப்பு / இணைய பாதுகாப்புச் சட்டம் குறித்து விளக்கமளித்தார்

மாமன்னர் சுல்தான் இப்ராகிமுடன் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாசில் சந்திப்பு / இணைய பாதுகாப்புச் சட்டம் குறித்து விளக்கமளித்தார்

தாய்லாந்தில் உள்ள மலேசிய வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை: ஏப்ரல் முதல் கடுமையான சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது

தாய்லாந்தில் உள்ள மலேசிய வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை: ஏப்ரல் முதல் கடுமையான சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது

அலோர் காஜாவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: 5 பேருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

அலோர் காஜாவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: 5 பேருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

உடம்புப் பிடி நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல்: 2 பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் கைது

உடம்புப் பிடி நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல்: 2 பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் கைது

புக்கிட் ஜாலில் வீட்டு உரிமையாளருக்குக் கொலை மிரட்டல் - எகிப்து ஆடவர் கைது

புக்கிட் ஜாலில் வீட்டு உரிமையாளருக்குக் கொலை மிரட்டல் - எகிப்து ஆடவர் கைது