Mar 22, 2026
Thisaigal NewsYouTube
ஸ்கேம் மோசடியில் 230,447 ரிங்கிட்டைப் பறிகொடுத்த ஆசிரியர்
தற்போதைய செய்திகள்

ஸ்கேம் மோசடியில் 230,447 ரிங்கிட்டைப் பறிகொடுத்த ஆசிரியர்

Share:

குவாந்தான், செப்டம்பர்.05-

ஸ்கேம் மோசடியில் சிக்கியதாக நம்பப்படும் குவாந்தானைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தனது வாழ்நாள் சேமிப்பான 2 லட்சத்து 30 ஆயிரத்து 447 ரிங்கிட்டைப் பறிகொடுத்துள்ளார்.

40 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் ஆசிரியர், சட்டவிரோத பண மாற்றத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், தற்போது விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தங்களைப் போலீஸ்காரர்கள் என்று ஆள்மாறாட்டம் செய்த நபர்கள், பெறும் தொகையை ஏமாற்றிப் பெற்றுள்ளனர் என்று பகாங் மாநில போலீஸ் தலைவர் யஹாயா ஒத்மான் தெரிவித்தார்.

இதன் தொடர்பில் போலீஸ் அதிகாரிகள், துணை பப்ளிக் பிராசிகியூட்டர், காப்புறுதி அதிகாரி, பேங்க் நெகாரா அதிகாரி என்று கூறிக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்து, அந்த ஆசிரியரைப் பயம் முறுத்தியுள்ளனர் என்று யஹாயா ஒத்மான் குறிப்பிட்டார்.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி