Jul 29, 2026
Thisaigal NewsYouTube
நற்பண்பும் சுய ஒழுக்கம் கொண்டவர்கள் நாட்டில் அதிகரிக்க வேண்டும்-பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறி உள்ளார்
தற்போதைய செய்திகள்

நற்பண்பும் சுய ஒழுக்கம் கொண்டவர்கள் நாட்டில் அதிகரிக்க வேண்டும்-பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறி உள்ளார்

Share:

மராங், ஜூலை 10-

நற்பண்பும் சுய ஒழுக்கம் கொண்டவர்கள் நாட்டில் அதிகரிக்க வேண்டும்-பிரதமர்.
சுய ஒழுக்கம் கொண்டவர்களும் நற்பண்பு நிறைந்தவர்களும் நாட்டில் இன்னும் போதவில்லை என்று மலேசிய பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறி உள்ளார்.

திரங்கானு மாநிலத்தைச் சார்ந்த உள்துறை அமைச்சு அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்த நல்லெண்ண விருந்து உபசரிப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய பிரதமர், அரசியவாதிகள், அதிகாரிகள் அனைவருக்கும் நற்பண்புகள் ஊட்டும் பயிற்சிகள் தர வேண்டும் என்றார்.

நிறைய அரசியல்வாதிகள் காழ்ப்புணர்ச்சி, ஊழல், களவாடுதல் போன்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்ப்தால், அவர்களுக்கு நற்பண்பு சார்ந்த பயிற்சிகள் கட்டாயம் என வலியுறுத்தியதுடன், நற்பண்புகள் கொண்டவர்களையும் சுயமரியாதையுடன் இயங்குபவர்களை உருவாக்குவதில் நிறையா சிக்கல்கள் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்