Mar 27, 2026
Thisaigal NewsYouTube
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனித்து வாழும் தாய்க்கு பிரதமர் அன்வார் உதவிக்கரம் நீட்டினார்
தற்போதைய செய்திகள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனித்து வாழும் தாய்க்கு பிரதமர் அன்வார் உதவிக்கரம் நீட்டினார்

Share:

கோலாலம்பூர், ஜூன்.21-

குவாந்தான், பாலோக் வட்டாரத்தைச் சேர்ந்த குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அஸிஸா மாஹ்மூட் என்ற தனித்து வாழும் தாய்க்கு உதவிகளை வழங்கினார் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம். பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோ அஹ்மாட் ஃபர்ஹான் ஃபௌஸி, ஸியாரா மடானி திட்டம் வாயிலாக இந்த உதவியை வழங்கினார்.

ஐந்து குழந்தைகளின் தாயும், துப்புரவுப் பணியாளருமான அஸிஸா, புற்றுநோய்க்கான தொடர் சிகிச்சை, மாதாந்திர உதவிப் பொருட்களுக்காக சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார். பிரதமரின் அலுவலகம் அவருக்குச் சுகாதாரப் பராமரிப்பு, வீட்டைப் பழுது பார்ப்பதற்கான உதவிகள் ஆகியவற்றை விரைவுபடுத்துகிறது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை