May 18, 2026
Thisaigal NewsYouTube
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனித்து வாழும் தாய்க்கு பிரதமர் அன்வார் உதவிக்கரம் நீட்டினார்
தற்போதைய செய்திகள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனித்து வாழும் தாய்க்கு பிரதமர் அன்வார் உதவிக்கரம் நீட்டினார்

Share:

கோலாலம்பூர், ஜூன்.21-

குவாந்தான், பாலோக் வட்டாரத்தைச் சேர்ந்த குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அஸிஸா மாஹ்மூட் என்ற தனித்து வாழும் தாய்க்கு உதவிகளை வழங்கினார் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம். பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோ அஹ்மாட் ஃபர்ஹான் ஃபௌஸி, ஸியாரா மடானி திட்டம் வாயிலாக இந்த உதவியை வழங்கினார்.

ஐந்து குழந்தைகளின் தாயும், துப்புரவுப் பணியாளருமான அஸிஸா, புற்றுநோய்க்கான தொடர் சிகிச்சை, மாதாந்திர உதவிப் பொருட்களுக்காக சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார். பிரதமரின் அலுவலகம் அவருக்குச் சுகாதாரப் பராமரிப்பு, வீட்டைப் பழுது பார்ப்பதற்கான உதவிகள் ஆகியவற்றை விரைவுபடுத்துகிறது.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை