Aug 3, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் பெரியளவில் கைப்பற்றப்பட்டன
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் பெரியளவில் கைப்பற்றப்பட்டன

Share:

தெலுக் இந்தான், அக்டோபர் 14-

தெலுக் இந்தான் அருகே, லங்காப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் 21.87 கிலோ எடையுள்ள பல்வேறு போதைப்பொருள்களை போலீஸார் கைப்பற்றியதோடு, ஐந்து பேரை கைது செய்தனர்.


போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் 30 முதல் 47 வயதுடையஅவர்கள், இரவு 8 மணியளவில் கைது செய்யப்பட்டதாக பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ அசிசி மாட் அரிஸ் தெரிவித்தார்.


ஆய்வு செய்ததில், ஹெராயின் என சந்தேகிக்கப்படும் பொருள் அடங்கிய நான்கு பிளாஸ்டிக் பாக்கெட்டுகள், சுமார் 4.21 கிராம் எடையும், 3.12 கிராம் எடையுள்ள மெத்தாம்பெத்தமைன் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நான்கு கூடுதல் பாக்கெட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.
1.8 கிலோகிராம் எடையுள்ள மெத்தாம்பெத்தமைன் என நம்பப்படும் படிகத் துண்டுகள் அடங்கிய 13 பிளாஸ்டிக் பொதிகளையும் போலீசார் மீட்டனர். கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப்பொருள்களின் மொத்த மதிப்பு ரிங்கிட் 787,527 ஆகும் என்று அவர் இன்று செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.


மேலும், இரண்டு கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர், அதன் மொத்த மதிப்பு RM 26,000 வெள்ளியாகும் என்று அவர் விவரித்தார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு