Apr 5, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

புஸ்பாகோம் ஊழியரைத் தாக்கிய முதியவருக்கு 1,600 ரிங்கிட் அபராதம்

Share:

ஜோகூர்பாரு, ஜன.24-

ஜோகூர் பாருவில் புஸ்பாகோம் ஊழியரைத் தாக்கிய 60 வயது முதியவருக்கு இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 1,600 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது. குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அந்த முதியவருக்கு இந்த தண்டனையை மாஜிஸ்திரேட் ஹிடாயாதுல் ஷுஹாடா சம்சூதின் விதித்தார். அபராதம் செலுத்தத் தவறினால் இரண்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும். குற்றவாளி வேண்டுமென்றே ஊழியரைத் தாக்கியது விசாரணையில் உறுதிச் செய்யப்பட்டது.

வாகன சோதனை தோல்வியடைந்ததால் ஆத்திரமடைந்த குற்றவாளி, புஸ்பாகோம் ஊழியரைத் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் பரவியது. குற்றவாளி மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை