May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

புஸ்பாகோம் ஊழியரைத் தாக்கிய முதியவருக்கு 1,600 ரிங்கிட் அபராதம்

Share:

ஜோகூர்பாரு, ஜன.24-

ஜோகூர் பாருவில் புஸ்பாகோம் ஊழியரைத் தாக்கிய 60 வயது முதியவருக்கு இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 1,600 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது. குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அந்த முதியவருக்கு இந்த தண்டனையை மாஜிஸ்திரேட் ஹிடாயாதுல் ஷுஹாடா சம்சூதின் விதித்தார். அபராதம் செலுத்தத் தவறினால் இரண்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும். குற்றவாளி வேண்டுமென்றே ஊழியரைத் தாக்கியது விசாரணையில் உறுதிச் செய்யப்பட்டது.

வாகன சோதனை தோல்வியடைந்ததால் ஆத்திரமடைந்த குற்றவாளி, புஸ்பாகோம் ஊழியரைத் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் பரவியது. குற்றவாளி மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்