Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

புஸ்பாகோம் ஊழியரைத் தாக்கிய முதியவருக்கு 1,600 ரிங்கிட் அபராதம்

Share:

ஜோகூர்பாரு, ஜன.24-

ஜோகூர் பாருவில் புஸ்பாகோம் ஊழியரைத் தாக்கிய 60 வயது முதியவருக்கு இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 1,600 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது. குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அந்த முதியவருக்கு இந்த தண்டனையை மாஜிஸ்திரேட் ஹிடாயாதுல் ஷுஹாடா சம்சூதின் விதித்தார். அபராதம் செலுத்தத் தவறினால் இரண்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும். குற்றவாளி வேண்டுமென்றே ஊழியரைத் தாக்கியது விசாரணையில் உறுதிச் செய்யப்பட்டது.

வாகன சோதனை தோல்வியடைந்ததால் ஆத்திரமடைந்த குற்றவாளி, புஸ்பாகோம் ஊழியரைத் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் பரவியது. குற்றவாளி மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி