May 28, 2026
Thisaigal NewsYouTube
மாமன்னர் தம்பதியர் சீக்கிய மற்றும் இந்திய சமூகத்தினருக்கு பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்
தற்போதைய செய்திகள்

மாமன்னர் தம்பதியர் சீக்கிய மற்றும் இந்திய சமூகத்தினருக்கு பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.13

மலேசியாவின் மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிமும் பேரரசி ராஜா ஸாரித் சோபிஃயாவும் நாட்டில் உள்ள அனைத்து சீக்கிய, இந்திய சமூகத்தினருக்கும் வைசாகி தின வாழ்த்துகளையும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் அனைவருக்கும் அதிக மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் தர வேண்டும் என்று அவர்கள் வாழ்த்தியுள்ளனர்.

மத - இன வேறுபாடுகள் இன்றி மக்கள் மத்தியில் நிலவும் ஒற்றுமையே நாட்டின் வளமைக்கு அடித்தளம் என்று மாட்சிமை தங்கிய பேரரசர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் கொண்டு வரட்டும் என்று அவர் வாழ்த்தினார்.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்