Aug 10, 2026
Thisaigal NewsYouTube
மாமன்னர் தம்பதியர் சீக்கிய மற்றும் இந்திய சமூகத்தினருக்கு பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்
தற்போதைய செய்திகள்

மாமன்னர் தம்பதியர் சீக்கிய மற்றும் இந்திய சமூகத்தினருக்கு பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.13

மலேசியாவின் மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிமும் பேரரசி ராஜா ஸாரித் சோபிஃயாவும் நாட்டில் உள்ள அனைத்து சீக்கிய, இந்திய சமூகத்தினருக்கும் வைசாகி தின வாழ்த்துகளையும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் அனைவருக்கும் அதிக மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் தர வேண்டும் என்று அவர்கள் வாழ்த்தியுள்ளனர்.

மத - இன வேறுபாடுகள் இன்றி மக்கள் மத்தியில் நிலவும் ஒற்றுமையே நாட்டின் வளமைக்கு அடித்தளம் என்று மாட்சிமை தங்கிய பேரரசர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் கொண்டு வரட்டும் என்று அவர் வாழ்த்தினார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி