May 16, 2026
Thisaigal NewsYouTube
இருவரைக் கொலை செய்ய முயற்சி: மூவர் கைது
தற்போதைய செய்திகள்

இருவரைக் கொலை செய்ய முயற்சி: மூவர் கைது

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.12-

இம்மாதம் முற்பகுதியில் ஜோகூர், ஶ்ரீ ஆலாம், கோத்தா புத்ரி, தாமான் சஹாயாவிக் இருவரை வெட்டுக் கத்தியினால் தாக்கிக் கடும் காயங்களை விளைவித்து, அவர்களைக் கொலை செய்ய முயற்சித்ததாகச் சந்தேகிக்கப்படும் மூன்று ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி நிகழ்ந்த இந்தத் தாக்குதல் சம்பவத்தில் உள்ளூரைச் சேர்ந்த 27 மற்றும் 30 வயதுடைய இரு நபர்கள் கடுமையாகக் காயமுற்றதாக ஶ்ரீ அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் சொஹைமி இஷாக் தெரிவித்தார்.

இருவர் பயணித்தக் காரை மோதித் தள்ளிய பின்னர் அவர்களை வெட்டுக் கத்தியினால் மொத்தம் நான்கு நபர்கள் சரமாரியதாகத் தாக்கியுள்ளனர் என்று ஏசிபி முகமட் சொஹைமி குறிப்பிட்டார்.

தலை மற்றும் உடலில் கடும் வெட்டுக் காயங்களுக்கு ஆளான அவ்விரு நபர்கள் மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டுச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்