Mar 17, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் டத்தோ ஶ்ரீ  அன்வார் ஆப்பிரிக்க நாட்டுக்குப் பயணம்
தற்போதைய செய்திகள்

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் ஆப்பிரிக்க நாட்டுக்குப் பயணம்

Share:

புத்ராஜெயா, நவம்பர்.17-

மலேசிய வர்த்தகப் பேராளர்கள் குழுவிற்குத் தலைமையேற்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை நவம்பர் 18 ஆம் தேதி மூன்று ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணமாகிறார்.

புதிய பொருளாதாரம் மற்றும் முதலீடுகளை ஆராய்வதற்கு ஆப்பிரிக்க நாடுகளான எத்தியோப்பியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஏண்ஆஆ ஆகிய மூன்று நாடுகளுக்கு அன்வார் பயணம் மேற்கொள்கிறார்.

நாளை தொடங்கி, நவம்பர் 24 ஆம் தேதி வரையில் பிரதமரின் இந்த மூன்று நாடுகளில் பயணம் அமைந்திருக்கும் என்று பிரதமரின் பத்திரிக்கைச் செயலாளர் துங்கு நாஷ்ருல் அபைடா தெரிவித்துள்ளார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு