May 25, 2026
Thisaigal NewsYouTube
12 மியான்மார் நாட்டினரைக் கைது
தற்போதைய செய்திகள்

12 மியான்மார் நாட்டினரைக் கைது

Share:

கங்கார் ,அக்டோபர் 15-

பெர்லிஸில் உள்ள பாடாங் பெசார் பகுதியில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 12 மியான்மார் நாட்டினரைக் கைது செய்துள்ளதாகக் கங்கார் மாவட்டக் காவல் ஆணையர் முகமது ஷோக்ரி அப்துல்லா தெரிவித்தார்.

தாய்லாந்து எல்லைப் பகுதி வாயிலாக மலேசியாவுக்குள் நுழையும் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 32 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் 14 நாள்கள் தடுப்பூக் காவலில் வைத்து விசாரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News

வட ஆப்பிரிக்க சுற்றுலாப் பயணிகளைக் கவர மலேசியா தீவிரப் பிரச்சாரம்; அல்ஜீரியாவில் நடைபெற்ற சர்வதேசக் கண்காட்சியில் பங்கேற்பு!

வட ஆப்பிரிக்க சுற்றுலாப் பயணிகளைக் கவர மலேசியா தீவிரப் பிரச்சாரம்; அல்ஜீரியாவில் நடைபெற்ற சர்வதேசக் கண்காட்சியில் பங்கேற்பு!

ஹைனெகென் – மலர் டெய்லி AI பயிற்சி நிறைவு: தொழில்முனைவோருக்குச் சான்றிதழ், பரிசுகள் விநியோகம்

ஹைனெகென் – மலர் டெய்லி AI பயிற்சி நிறைவு: தொழில்முனைவோருக்குச் சான்றிதழ், பரிசுகள் விநியோகம்

சுங்கைபட்டாணி ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத் தேர்தல்: இராஜேந்திரன் அணியே அமோக வெற்றி

சுங்கைபட்டாணி ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத் தேர்தல்: இராஜேந்திரன் அணியே அமோக வெற்றி

ஜேபிஜே இணைய சேவை மீண்டும் துவக்கம் — போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

ஜேபிஜே இணைய சேவை மீண்டும் துவக்கம் — போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பொருட்களின் விலை உயராது / பிரதமர் அன்வார் உறுதி

உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பொருட்களின் விலை உயராது / பிரதமர் அன்வார் உறுதி

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு