Aug 3, 2026
Thisaigal NewsYouTube
12 மியான்மார் நாட்டினரைக் கைது
தற்போதைய செய்திகள்

12 மியான்மார் நாட்டினரைக் கைது

Share:

கங்கார் ,அக்டோபர் 15-

பெர்லிஸில் உள்ள பாடாங் பெசார் பகுதியில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 12 மியான்மார் நாட்டினரைக் கைது செய்துள்ளதாகக் கங்கார் மாவட்டக் காவல் ஆணையர் முகமது ஷோக்ரி அப்துல்லா தெரிவித்தார்.

தாய்லாந்து எல்லைப் பகுதி வாயிலாக மலேசியாவுக்குள் நுழையும் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 32 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் 14 நாள்கள் தடுப்பூக் காவலில் வைத்து விசாரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

12 மியான்மார் நாட்டினரைக் கைது | Thisaigal News