May 6, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கடப்பிதழ் இலவசமாக மாற்றிக் கொள்ளலாம்
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கடப்பிதழ் இலவசமாக மாற்றிக் கொள்ளலாம்

Share:

ஷா ஆலாம், நவம்பர்.27-

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு தங்களின் கடப்பிதழ் சேதமடைந்திருந்தால் அல்லது காணாமல் போயிருக்குமானால் அதனை மக்கள் இலவசமாக மாற்றிக் கொள்ளலாம் என்று மலேசிய குடிநுழைவுத்துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் வெள்ளப் பேரிடர் ஏற்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் சிரமத்தையும், துயரத்தையும் அறிந்து குடிநுழைவுத்துறை இந்தச் சலுகையை வழங்குவதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்தார்.

கடப்பிதழை மாற்றிக் கொள்ள விரும்பும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள், கட்டாயமாக போலீஸ் புகாரின் நகலை இணைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்