Jun 30, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கடப்பிதழ் இலவசமாக மாற்றிக் கொள்ளலாம்
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கடப்பிதழ் இலவசமாக மாற்றிக் கொள்ளலாம்

Share:

ஷா ஆலாம், நவம்பர்.27-

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு தங்களின் கடப்பிதழ் சேதமடைந்திருந்தால் அல்லது காணாமல் போயிருக்குமானால் அதனை மக்கள் இலவசமாக மாற்றிக் கொள்ளலாம் என்று மலேசிய குடிநுழைவுத்துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் வெள்ளப் பேரிடர் ஏற்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் சிரமத்தையும், துயரத்தையும் அறிந்து குடிநுழைவுத்துறை இந்தச் சலுகையை வழங்குவதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்தார்.

கடப்பிதழை மாற்றிக் கொள்ள விரும்பும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள், கட்டாயமாக போலீஸ் புகாரின் நகலை இணைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு