Mar 15, 2026
Thisaigal NewsYouTube
கொள்ளையரை போலீசார் தேடி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

கொள்ளையரை போலீசார் தேடி வருகின்றனர்

Share:

ஜோகூர், பாசீர் கூடாங், தாமான் கோத்தா மாசாய் என்ற இடத்தில் கைப்பேசி கடை ஒன்றில் நுழைந்து விலை உயர்ந்த கைப்பேசிகளை களவாடியதாக நம்பப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நேற்று திங்கிட்கிழமை அதிகாலை 4.38 மணியளவில் நடந்ததாக கூறப்படும் இந்த களவாடல் தொடர்பான வீடியோ காணொளி ஒன்று, தேவி ஷாரிஎன்பவரின் முகநூல் கணக்கிலிருந்து சமூக வளைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த கைப்பேசி களவாடல் தொடர்பில் 35 வயது நபரை போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக ஸ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் முகம்மட் சோஹைமி இஷாக் தெரிவித்தார்.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து