அரச மலேசிய போலீஸ் படையில், சில உறுப்பினர்களின் தவறான நடவடிக்கைகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, அது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக, போலீஸ் படையின் நன்னெறி இலாகா அறிக்கை ஒன்றை தயாரிக்கும் என்று ஐஜிபி குறிப்பிட்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


