அரச மலேசிய போலீஸ் படையில், சில உறுப்பினர்களின் தவறான நடவடிக்கைகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, அது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக, போலீஸ் படையின் நன்னெறி இலாகா அறிக்கை ஒன்றை தயாரிக்கும் என்று ஐஜிபி குறிப்பிட்டார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது


