Mar 21, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூரில் மலேசியர் தட்சிணாமூர்த்தியின் தூக்கு தண்டனை திடீர் நிறுத்தம்!
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூரில் மலேசியர் தட்சிணாமூர்த்தியின் தூக்கு தண்டனை திடீர் நிறுத்தம்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.25-

சிங்கப்பூர் சாங்கி சிறையில், மலேசியர் தட்சிணாமூர்த்தி காத்தையாவிற்கு, இன்று அதிகாலை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் அது நிறுத்தப்பட்டது.

தட்சிணாமூர்த்தியின் குடும்பத்தாருக்கு நேற்று இரவு சாங்கி சிறை நிர்வாகம் இத்தகவலை அளித்ததாக அவர்களது குடும்ப வழக்கறிஞர் என். சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

என்றாலும், சிறை நிர்வாகம் ஏன் இம்முடிவை எடுத்துள்ளது என்பது குறித்து எந்தத் தகவலும் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை என்றும் சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக கிட்டத்தட்ட 45 கிராம் ஹெராயின் போதைப் பொருளைக் கடத்தியதற்காக, தட்சணாமூர்த்தி சிங்கப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டு, 2015 ஆம் ஆண்டு சிங்கப்பூர் நீதிமன்றம் அவருக்குத் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து