May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்துடன் பரப்பப்பட்டது

Share:

ஜன.14-

மலேசிய சுகாதார அமைச்சின் உயர்மட்ட அதிகாரி ஒருவரைப் பற்றி டெலிகிராமில் பரவிய செய்தி பொய்யானது என்றும், அவரது நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்துடன் பரப்பப்பட்டது என்றும் அமைச்சு உறுதி செய்துள்ளது. விசாரணையில், அந்த அதிகாரி ஜனவரி 4 ஆம் தேதி புத்ராஜெயா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தது உண்மைதான் என்று தெரிய வந்துள்ளது. ஆனால், அவர் வரிசையை மீறி இடையூறு செய்தார் என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது என சுகாதார அமைச்சு தெளிவு படுத்தியுள்ளது.

அந்த அதிகாரிக்கு வேண்டுமென்றே அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பொது மக்கள் தங்கள் புகார்களையும் கருத்துக்களையும் SisPAA என்ற இணையதளம் மூலம் தெரிவிக்கலாம் என்று அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இந்த அமைப்பு நியாயமான முறையில் புகார்களை விசாரிக்கும் நடைமுறைகளைக் கொண்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்