Jun 26, 2026
Thisaigal NewsYouTube
மலாக்காவில் ஆயுதத்துடன் பிடிபட்ட சம்பவமா? போலீஸ் துறை மறுத்தது
தற்போதைய செய்திகள்

மலாக்காவில் ஆயுதத்துடன் பிடிபட்ட சம்பவமா? போலீஸ் துறை மறுத்தது

Share:

மலாக்கா, நவம்பர்.19-

மலாக்கா, ஹங் ஜெபாட் அரங்கத்தின் முன்புறம் ஆயுததத்தடன் சிலர் பிடிபட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் காணொளி உண்மை அல்ல என்று மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்டபர் பாதிட் தெரிவித்தார்.

விஐபி பிரமுகர் ஒருவர் பணம் கேட்டு பிணையாகப் பிடிக்கப்பட்டு இருப்பாரேயானால் அவரை எவ்வாறு மீட்பது என்பது குறித்து போலீஸ் படையும், ஆயுதப்படையும் இணைந்து, மாதிரி செயல்முறையில் ஈடுபட்ட காணொளியே தவிர உண்மையான சம்பவம் அல்ல என்று ஏசிபி கிரிஸ்டபர் பாதிட் விளக்கம் அளித்தார்.

போலீஸ் துறைக்கும், ஆயுதப்படைக்கும் இடையிலான ஒருமித்த ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இந்த பயிற்சி நடைபெற்றதாக அவர் தெளிவுபடுத்தினார்.

Related News

லாபுவான் விமான நிலைய  ஓடுதளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு: தற்காலிகமாக மூடப்பட்டதால் விமானச் சேவைகள் பாதிப்பு

லாபுவான் விமான நிலைய ஓடுதளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு: தற்காலிகமாக மூடப்பட்டதால் விமானச் சேவைகள் பாதிப்பு

ஜெலுத்தோங்  ஆலயத் தாக்குதல்: மணமகன் உட்பட நால்வருக்குப் பிணை மறுப்பு

ஜெலுத்தோங் ஆலயத் தாக்குதல்: மணமகன் உட்பட நால்வருக்குப் பிணை மறுப்பு

63 வாக்குறுதிகள், 2 லட்சம் வேலைவாய்ப்புகள் –  ஜோகூர் பாரிசான் நேஷனலின் அதிரடி தேர்தல் அறிக்கை

63 வாக்குறுதிகள், 2 லட்சம் வேலைவாய்ப்புகள் – ஜோகூர் பாரிசான் நேஷனலின் அதிரடி தேர்தல் அறிக்கை

அகம்பாவம் இன்றி, கண்ணியத்துடன் பிரச்சாரம் செய்யுங்கள்" –  ஜோகூர் தேர்தல் வேட்பாளர்களுக்கு பிரதமர் அன்வார் அறிவுறுத்து

அகம்பாவம் இன்றி, கண்ணியத்துடன் பிரச்சாரம் செய்யுங்கள்" – ஜோகூர் தேர்தல் வேட்பாளர்களுக்கு பிரதமர் அன்வார் அறிவுறுத்து

சிலாங்கூர் சுல்தானின் சகோதரி தெங்கு புத்ரி அராபியா காலமானார்

சிலாங்கூர் சுல்தானின் சகோதரி தெங்கு புத்ரி அராபியா காலமானார்

ஸ்கூடாய் தொகுதியில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராக கார்த்தியாயினி ஜெயபாலன் களம் இறங்குகிறார்

ஸ்கூடாய் தொகுதியில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராக கார்த்தியாயினி ஜெயபாலன் களம் இறங்குகிறார்