Mar 22, 2026
Thisaigal NewsYouTube
ரோன் 95 மானியத்திற்கான தகுதி அளவுகோல்களை நிர்ணயிக்கும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளது
தற்போதைய செய்திகள்

ரோன் 95 மானியத்திற்கான தகுதி அளவுகோல்களை நிர்ணயிக்கும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.08-

இலக்குக்கு உரிய ரோன் 95 பெட்ரோல் மானியத்திற்கான தகுதி அளவுகோல்கள் மற்றும் அவற்றைச் செயல்படுத்தும் முறைகளை, நலன் சார்ந்த தரப்பினருடன் ஆகக் கடைசியாக முடிவெடுக்கும் பணி, தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது என்று இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்துள்ளார்.

தகுதி வாய்ந்த மக்களில் பெரும்பகுதியினர் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிச் செய்வதற்காக ரோன் 95 பெட்ரோல் மானியத்தின் இலக்குக்கு உரிய செயல்படுத்தும் பணியை அரசாங்கம் மிகக் கவனமாக வடிவமைத்து வருவதாக அவர் கூறினார்.

இந்த மாத இறுதியில் ரோன் 95 மானியம் செயல்படுத்தப்பட்டவுடன் எரிபொருள் நிரப்பும்போது மைகாட் கட்டண முறையைப் பயன்படுத்த முடியும் என்பதை உறுதிச் செய்ய அரசாங்கம் பெட்ரோல் நிலைய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது என்று அவர் இன்று டேவான் நெகாராவில் நடந்த கேள்வி பதில் அமர்வின் போது கூறினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து