Mar 28, 2026
Thisaigal NewsYouTube
பிச்சைக்காரர்களை துடைத்தொழிக்கும் நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

பிச்சைக்காரர்களை துடைத்தொழிக்கும் நடவடிக்கை

Share:

ஜொகூர் , செப்டம்பர் 25-

ஜோகூர் பாருவில் அந்நிய நாட்டு பிச்சைக்காரர்களை துடைத்தொழிக்கும் ஓப் செர்காப் சோதனை நடவடிக்கையை மலேசிய குடிநுழைவுத்துறை நேற்று திங்கட்கிழமையும், இன்று செவ்வாய்க்கிழமையும் மேற்கொண்டது.

இதில் சீன நாட்டுப்பிரஜைகள் நால்வர் கைது செய்யப்பட்டது மூலம் அந்நாட்டைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளை பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தி வந்த கும்பலை குடிநுழைவுத்துறை முறியடித்துள்ளது.

ஜோகூர்பாருவில் பசார் மலம் மற்றும் இதர வர்த்தகத் தளங்களை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் 36 க்கும் 67 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஜோகூர் மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் தாருஸ் தெரிவித்தார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்