Jun 6, 2026
Thisaigal NewsYouTube
டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்
தற்போதைய செய்திகள்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

Share:

டெலிவரி பணியாளரின் மீது சூடான சூப்பை ஊற்றியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட தமது ஊழியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக பேமிலிமார்ட் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக தாமதமாக விளக்கம் அளிக்கப்பட்டதற்கும், ஊழியரின் செயலுக்கு வருத்தத்தையும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், பாதிக்கப்பட்ட டெலிவரி பணியாளரின் நலனில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், போலீசாரின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கப்படுவதாகவும் பேமிலிமார்ட் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், டெலிவரி பணியாளர்கள் மற்றும் வணிக கூட்டாளர்கள் உள்ளிட்ட யாரிடமும் மரியாதையற்ற, பாதுகாப்பற்ற அல்லது அவமரியாதையான நடத்தையை பேமிலிமார்ட் எந்தவிதத்திலும் பொறுத்துக்கொள்ளாது என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு

மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு