Mar 16, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் மனைவியை இரத்தம் வரும் வரையில் துன்புறுத்திய ஆடவன்
தற்போதைய செய்திகள்

முன்னாள் மனைவியை இரத்தம் வரும் வரையில் துன்புறுத்திய ஆடவன்

Share:

தவாவ்,ஜன.18
தவாவ், போம்பலாய்-யில் முன்னாள் மனைவியை அடித்து துன்புறுத்திய குற்றத்திற்கு ஆடவன் ஒருவர் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

நள்ளிரவு 12 மணியளவில் சந்தேகிக்கும் 37 வயதுடைய ஆடவன் மற்றும் 42 பாதிக்கப்பட்டவர் கருத்து வேறுப்படு காரணமாக வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொதுமக்களிடமிருந்து கிடைக்கபெற்ற புகாரை தொடர்ந்து காவல்துறையினர் அவ்விடத்திற்கு விரைந்ததாக தவாவ், போலீஸ் தலைவர் ஜஸ்மின் ஹுசின் கூறினார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் முகத்தில் இரத்தம் வரும் வரை அடித்திருப்பதாகவும் அவ்வாடவன் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜஸ்மின் ஹுசின் விவரித்தார்.

Related News

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி