Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சுங்கை பட்டாணியில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் தீ

Share:

சுங்கை பட்டாணி, ஜன.30-

சுங்கை பட்டாணி, LPK 3 தொழிற்பேட்டைப்பகுதியில் உள்ள உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்று தீயில் அழிந்தது. இச்சம்பவம் தொடர்பாக தீயணைப்பு, மீட்புப்படையினர் நேற்று பிற்பகல் 1.25 மணியளவில் அவசர அழைப்பை பெற்றனர் என்று சுங்கப்பட்டாணி நிலைய செயலாக்கத் தலைவர் ஜோஹாரி பார் அஸ்வார் தெரிவித்தார்.

அமான் ஜெயா, சுங்கை பட்டாணி, யான் ஆகிய நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள், தீயணப்பு வண்டிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

தொழிற்சாலையின் கூரையில் கொழுத்து விட்டு எரிந்த தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் முழு வீச்சி ஈடுபட்டனர். நாலா புறமும் பரவிய தீயை முழுமையாக அணைக்கும் பணி, இரவு 10.07 மணியளவில் நிறைவுப் பெற்றதாக ஜோஹாரி தெரிவித்தார்.

Related News

மருத்துவப் பயிற்சி அதிகாரிகளிடம் மோசடி - முழு விசாரணை நடத்துமாறு எம்எம்ஏ வலியுறுத்து

மருத்துவப் பயிற்சி அதிகாரிகளிடம் மோசடி - முழு விசாரணை நடத்துமாறு எம்எம்ஏ வலியுறுத்து

சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

கோத்தா பாரு விமான நிலைய முனையத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயமா? - போக்குவரத்து அமைச்சர் கடும் சாடல்

கோத்தா பாரு விமான நிலைய முனையத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயமா? - போக்குவரத்து அமைச்சர் கடும் சாடல்

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்