நாட்டின் பிரதான சுற்றுலா மலைவாசஸ்தலமான கேமரன் மலையில் இன்று மதியம் மின்சார விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த மலை வாசஸ்தலத்தில் உள்ள வீடுகள் மற்றும் ஹோட்டல்கள் இருளில் மூழ்கியது.
பிந்தாங்கில் உள்ள பிரதான மின் விநியோக நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டதாக தெனாகா நேஷனல் பெர்ஹாட் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாற்றை சீர்ப்படுத்த டி.என்.பி. ஊழியர்கள் முழு வீச்சில் சீரமைப்புப்பணியில் ஈடுபட்டு வருவதாக அந்த மின்சார விநியோக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


