Mar 21, 2026
Thisaigal NewsYouTube
9 குழந்தைகளுடன் 104 சட்டவிரோதக் குடியேறிகள் கைது!
தற்போதைய செய்திகள்

9 குழந்தைகளுடன் 104 சட்டவிரோதக் குடியேறிகள் கைது!

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.28-

ஜோகூர், லார்கின் பகுதியில் அதிகாலை 2 மணி அளவில், ஜோகூர் குடிநுழைவுத் துறை நடத்திய அதிரடிச் சோதனையில் 104 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டனர். இதில், ஒன்பது கைக்குழந்தைகளும் சிறுவர்களும் அடங்குவர். இரகசியத் தகவல்களும் பொதுமக்களின் புகாரையும் அடுத்து நடத்தப்பட்ட இந்த இரண்டு மணி நேரச் சோதனையில், பெரும்பாலானோர் இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டார்கள் என ஜொகூர் மாநில குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் டாருஸ் தெரிவித்தார். செல்லுபடியாகும் ஆவணங்கள் இன்றி அதிக நாட்கள் தங்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக முகமட் ருஸ்டி தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து