Jul 2, 2026
Thisaigal NewsYouTube
9 குழந்தைகளுடன் 104 சட்டவிரோதக் குடியேறிகள் கைது!
தற்போதைய செய்திகள்

9 குழந்தைகளுடன் 104 சட்டவிரோதக் குடியேறிகள் கைது!

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.28-

ஜோகூர், லார்கின் பகுதியில் அதிகாலை 2 மணி அளவில், ஜோகூர் குடிநுழைவுத் துறை நடத்திய அதிரடிச் சோதனையில் 104 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டனர். இதில், ஒன்பது கைக்குழந்தைகளும் சிறுவர்களும் அடங்குவர். இரகசியத் தகவல்களும் பொதுமக்களின் புகாரையும் அடுத்து நடத்தப்பட்ட இந்த இரண்டு மணி நேரச் சோதனையில், பெரும்பாலானோர் இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டார்கள் என ஜொகூர் மாநில குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் டாருஸ் தெரிவித்தார். செல்லுபடியாகும் ஆவணங்கள் இன்றி அதிக நாட்கள் தங்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக முகமட் ருஸ்டி தெரிவித்தார்.

Related News

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

ஜோகூர் தேர்தல்: பெர்லிங் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அலன் தீ பூன் சோங் குறித்த சிறப்புப் பார்வை

ஜோகூர் தேர்தல்: பெர்லிங் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அலன் தீ பூன் சோங் குறித்த சிறப்புப் பார்வை

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்