Dec 3, 2025
Thisaigal NewsYouTube
9 குழந்தைகளுடன் 104 சட்டவிரோதக் குடியேறிகள் கைது!
தற்போதைய செய்திகள்

9 குழந்தைகளுடன் 104 சட்டவிரோதக் குடியேறிகள் கைது!

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.28-

ஜோகூர், லார்கின் பகுதியில் அதிகாலை 2 மணி அளவில், ஜோகூர் குடிநுழைவுத் துறை நடத்திய அதிரடிச் சோதனையில் 104 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டனர். இதில், ஒன்பது கைக்குழந்தைகளும் சிறுவர்களும் அடங்குவர். இரகசியத் தகவல்களும் பொதுமக்களின் புகாரையும் அடுத்து நடத்தப்பட்ட இந்த இரண்டு மணி நேரச் சோதனையில், பெரும்பாலானோர் இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டார்கள் என ஜொகூர் மாநில குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் டாருஸ் தெரிவித்தார். செல்லுபடியாகும் ஆவணங்கள் இன்றி அதிக நாட்கள் தங்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக முகமட் ருஸ்டி தெரிவித்தார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்