Mar 13, 2026
Thisaigal NewsYouTube
இனி மாணவர்களுக்குப் புதிய மதிப்பீட்டுத் தேர்வு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

இனி மாணவர்களுக்குப் புதிய மதிப்பீட்டுத் தேர்வு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு

Share:

புத்ராஜெயா, ஜனவரி.20-

மலேசியாவில் தொடக்கப்பள்ளிகளில் 4-ஆம் ஆண்டு மற்றும் இடைநிலைப்பள்ளிகளில் படிவம் 3 மாணவர்களுக்குப் புதிய தரப்படுத்தப்பட்ட மதிப்பீட்டுத் தேர்வு அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார்.

இன்று புத்ராஜெயாவில் 'தேசிய கல்வித் திட்டம் 2026-2035' தொடக்க விழாவில் பேசிய பிரதமர், இந்த புதிய மதிப்பீட்டுத் தேர்வு 'மலேசிய கற்றல் மெட்ரிக்ஸ்' (Malaysian Learning Matrix) என்று அழைக்கப்படும் என்றார்.

இத்தேர்வில் மலாய் மொழி, ஆங்கிலம், அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய நான்கு பாடங்கள் இடம் பெறும். 2027-ஆம் ஆண்டு முதல் இத்தேர்வு அமல்படுத்தப்படும். இதில் மேற்கண்ட நான்கு பாடங்களுடன் 'வரலாறு' பாடமும் கூடுதலாகச் சேர்க்கப்படும்.

இந்தத் தேர்வுகளை மலேசியத் தேர்வு வாரியமான Lembaga Peperiksaan Malaysia நேரடியாக நடத்தும் என்றும் பிரதமர் உறுதிப்படுத்தினார்.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

இனி மாணவர்களுக்குப் புதிய மதிப்பீட்டுத் தேர்வு: பிரதமர் அ... | Thisaigal News