பினாங்கு மாநிலத்தில் வருடாந்திர பெருவிழாவான Chingay ஊர்வலத்தையொட்டி வரும் சனிக்கிழமையும், டிசம்பர் 30 ஆம் தேதியும் பல சாலைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விழா பினாங்கில் இரு இடங்களில் நடைபெறும். பினாங்கு தீவிலும், செபராங் பிறை பெருநிலத்திலும் இந்த மாபெரும் விழா நடைபெறவிருப்பதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வோங் ஹொன் வாய் தெரிவித்துள்ளார்.








